காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட முழுவதும் இருந்து 12 பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்ததாகவும் அதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பணி புரியும் 74 காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தித்து மனு அளித்தனர்.

Tags

Next Story