முன்னாள் ராணுவ வீரர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
 விருதுநகரில் விருது பெற்றோர், போரில் உயிர் நீத்தோரின் குடும்பத்தினர், முன்னாள் படைவீராகள் உள்ளிட்டோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ல் நடக்கிறது.

விருதுநகரில் விருது பெற்றோர், போரில் உயிர் நீத்தோரின் குடும்பத்தினர், முன்னாள் படைவீராகள் உள்ளிட்டோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ல் நடக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த வீர விருது பெற்றோர், போரில் உயிர்தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படைவீராகள் மற்றும் படையில் பணிபுரிவோர்களை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்கள் தலைமையில் வரும் 28ஆம் தேதி பிற்பகல் 3.00 மணிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது. எனவே, விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த வீரவிருது பெற்றோர், போரில் உயிர்தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள் மற்றும் படைவீரர்களை சாந்தோர்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் தங்களது அடையாள அட்டை நகலுடன் தங்கள் குறைகள் குறித்த மனுவுடன் (இரட்டை பிரதிகளில்) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வருவை தந்து விண்ணப்பம் வழங்கி பயனடைறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story