குறைதீர்க் கூட்டம்

குறைதீர்க் கூட்டம்

திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்தில் 20 மனுக்கள் பெறப்பட்டன.

திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்தில் 20 மனுக்கள் பெறப்பட்டன.
திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. குறைதீர்க்கும் கூட்டத்தில் 20 மனுதாரர்களிடம் அவர்களின் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரடியாக கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார் . கூட்டத்தின் போது காவல் அலுவலர்கள் ஏராளமானோ கலந்து கொண்டனர்.

Tags

Next Story