திருவண்ணாமலை தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்!

திருவண்ணாமலை தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்!

திருவண்ணாமலை தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட குறைதீர் கூட்டம் 28ம் தேதி நடைபெறுகிறது.


திருவண்ணாமலை தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட குறைதீர் கூட்டம் 28ம் தேதி நடைபெறுகிறது.
திருவண்ணாமலை அஞ்சல் கோட்டத்தின் 2024 ஆண்டின் 2ஆம் காலாண்டு பொதுமக்களின் அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட குறைதீர் கூட்டம் தி.மலை தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் வரும் 28ஆம் தேதி மாலை 3 மணி அளவில் நடைபெறும். பொதுமக்கள் அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட குறைகளை நேரடியாகவோ அல்லது 27 ஆம் தேதிக்குள் தபால் மூலமோ அனுப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ரங்கராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story