மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டம்

மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டம்

குறைத்தீர் கூட்டம்

திருச்சியில் நடைப்பெற்ற குறைத்தீர் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மேயர் மு. அன்பழகன் தலைமையில் இன்று குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை மேயர் அன்பழகன் பெற்றார். இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா, நகர பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர் ஜெய நிர்மலா மற்றும் துணை ஆணையர், செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் உடனிருந்தனர் .

Tags

Next Story