சிவகங்கையில் குறைதீர் முகாம்

சிவகங்கையில் குறைதீர் முகாம்

மாவட்ட ஆட்சியர் 

சிவகங்கை மாவட்டத்தில் நாளை பொது விநியோக திட்ட குறைதீர் முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர
சிவகங்கை மாவட்ட பொது விநியோகத்திட்டத்தில் நாளை (20.01.2024) காலை 10.00 மணியளவில் மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகலட்டை கோரியும், கைப்பேசி எண் பதிவு / மாற்றம் செய்தல், ரேசன் கடையின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்

Tags

Next Story