திருவாரூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

திருவாரூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
திருவாரூர் துர்காலயா சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் திருவாரூர் கோட்டம் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது . திருவாரூர் நகர் ,புறநகர் கச்சனம், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம், திருவாஞ்சியம் ,ஆலங்குடி, வலங்கைமான் ,பூந்தோட்டம் ,பேரளம், வேலங்குடி மற்றும் அதம்பார் பகுதிகளுக்கு உட்பட்ட மின் நுகர்வோர் தங்களுடைய குறைகளை நேரில் விண்ணப்பம் மூலம் அளித்து பயன்பெறலாம்.

Tags

Next Story