ஈரோட்டில் நாளை மின்பயனீட்டாளர்களின் குறைதீர் கூட்டம்

X
கோப்பு படம்
ஈரோட்டில் நாளை மின்பயனீட்டாளர்களின் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஈரோடு மின் பகிர்மான வட்டம் ஈரோடு மேற்பார்வை பொறியாளர் , தலைமையில் மின் பயனீட்டாளர்களின் மாதாந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் புதன் கிழமை செயற்பொறியாளர் / இயக்குதலும் பேனுதலும்/நகரியம்/ ஈரோடு கோட்ட அலுவலகத்தில் ( EVN ரோடு ) நடைபெறும்.
எனவே அக்கூட்டத்தில் ஈரோடு நகர் முழுவதும் கருங்கல்பாளையம். மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்சத்திரம்.
சம்பத்தகர். திண்டல் அக்ரஹாரம் மற்றும் மேட்டுக்கடை சித்தோடு, கவுந்தப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள மின் பயனீட்டாளர்கள் மேற்பார்வை பொறியாளரை நேரில் சந்தித்து தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
Next Story
