விழுப்புரம் : விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

விழுப்புரம் : விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

விழுப்புரத்தில் 29-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

விழுப்புரத்தில் வருகின்ற 29-ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் நடக்கிறது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கி விவசாயிகளிடம் கோரிக்கை களை கேட்டறிந்து மனுக்களை பெறுகிறார். எனவே இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு விவசா யம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுக்கு மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story