திண்டுக்கல்லில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திண்டுக்கல்லில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோந்த விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச.22) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பூங்கொடி வெளியிட்ட செய்தி குறிப்பு: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோந்த விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில், விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளுக்கு தீா்வு காணலாம். மேலும், கடந்த நவம்பா் மாதம் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தின்போது விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.

Tags

Next Story