சிங்கம்புணரியில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்

சிங்கம்புணரியில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்

மின் பயனிட்டளர்கள் கூட்டம்

சிங்கம்புணரி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் கோட்ட அளவிலான மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை சிங்கப்புணரியில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பகிர்மான அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமையில் நடப்பதால்,

மின் பயனீட்டாளர்கள் மற்றும் விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story