குறை தீர்வு கூட்டம்

குறை தீர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சியில் போலீஸ் எஸ்.பி., சமய் சிங் மீனா தலைமையில் பொதுமக்களுக்கான குறைதீர்வு முகாம் நடந்தது. 

கள்ளக்குறிச்சியில் போலீஸ் எஸ்.பி., சமய் சிங் மீனா தலைமையில் பொதுமக்களுக்கான குறைதீர்வு முகாம் நடந்தது.
இன்று எஸ் பி அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா தலைமையில் நடைபெற்ற முகாமில் பொதுமக்கள் உயர் அதிகாரிகளிடம் அளித்த புகார் மனுக்களில் காவல்நிலையங்களில் முறையான தீர்வு காணமுடியாத 13 மனுக்களில் 12 மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டது, நீலுவையில் உள்ள 01 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க அனுப்பி வைக்கப்பட்டது, மேலும் புதிதாக 40 புகார் மனுக்களை பொதுமக்களிடம் பெற்றுக்கொண்டார்.

Tags

Next Story