எஸ் பி அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதில் 28 மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பொதுமக்கள் அளித்தனர் மனுவை பெற்றார் எஸ்பி ஒரே நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அறிவுரைகளை வழங்கினார் அதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் காவல் நிலையத்தில் பணிபுரியும் 39 காவலர்களும் தங்களுடைய குறைகள் குறித்த மனுவை வழங்கினார்.

Tags

Next Story