நியாய விலைக் கடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா !

நியாய விலைக் கடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம்,நந்திவரம்- கூடுவாஞ்சேரியில் இன்று (11.03 .20249) 18 வார்டிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் நியாய விலை கடை அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூனன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம். கே. டி. கார்த்திக் தண்டபாணி,துணைத் தலைவர் ஜி. கே. லோகநாதன்,நகராட்சி ஆணையர்,வார்டு உறுப்பினர்கள் ,திமுக நிர்வாகிகள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story