உயர்மட்ட பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா

உயர்மட்ட பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா

உயர்மட்ட பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா 

திருவாரூர் வெட்டாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் மத்திய பல்கலைக்கழகம் முன்புறத்தில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 625 லட்சம் மதிப்பீட்டில் கங்களாஞ்சேரி வடகண்டம் சாலை மற்றும் கங்களாஞ்சேரி மணக்கால் சாலை இணைக்கும் வகையில் வெட்டாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

Tags

Next Story