ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா

ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா

ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா

ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் ஒன்றியம் அடியக்கமங்கலம் ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய பெருந்தலைவர் தேவா, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர் . மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் தியாகராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் ரேவதி வரதராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story