புதிய‌ உயர்மட்ட பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா

புதிய‌ உயர்மட்ட பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா
புதிய மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டல்
புதிய‌ உயர்மட்ட பாலம் அமைக்க வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நடுவீரப்பட்டு ஊராட்சியில் நெடுஞ்சாலை துறை (நபார்டு) திட்டத்தின் கீழ் கெடிலம் பாலம் அருகில் புதிய‌ உயர்மட்ட பாலம் அமைக்க வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று அடிக்கல் நாட்டினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story