குரூப் 1 தேர்வு - ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

குரூப் 1 தேர்வு - ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

ராணிப்பேட்டை ஆட்சியர் 

குரூப் 1 தேர்வு எழுதுவோர் இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 1 காலி பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேவர்கள் பயன்பெறும் வகையில் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்படும் தன்னார்வ பையிலும் வட்டம் வாயிலாக சிறந்த பயிற்றுநர்களை கொண்டு கட்டணம் இல்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

இதில் கலந்து கொள்ள விரும்பும் தேர்வர்கள் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டு பயன் பெறலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story