குரூப் 4 தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

குரூப் 4 தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குரூப் 4 தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தொகுதி – IV தேர்வு வருகின்ற 09.06.2024 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று (07.06.2024) நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.இக்கூட்டத்தில் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story