குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நிறைவு

குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நிறைவு

இலவச பயிற்சி நிறைவு 

மாற்றம் கல்வி மையம் சார்பில் நடைபெற்று வந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நிறைவடைந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் மாற்றம் கல்வி மையம் சார்பில் நடைபெற்று வந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நிறைவடைந்தது. இதில் 32 மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். பயிற்சி வகுப்பின் நிறைவு விழாவில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் கே.வாசு, சிஐடியு மாவட்டப் பொருளாளர் சு.முரளி ஆகியோர் பயிற்சி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.

Tags

Next Story