விவசாயிகளுக்கு குழு கூட்டம்

விவசாயிகளுக்கு குழு கூட்டம்

அம்பாசமுத்திரத்தில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு குழு கூட்டம் நடத்தினர்.


அம்பாசமுத்திரத்தில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு குழு கூட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வ.உ சிதம்பரனார் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதி ஆண்டு பயின்று வரும் மாணவிகள் நெல்லையில் வேளாண் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் இன்று (மே 28) அம்பை சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகளிடம் உழவன் செயலி பற்றி குழு கூட்டம் நடத்தினர். இதில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.

Tags

Next Story