கொலை வழக்கில் மேலும் ஒருவருக்கு குண்டாஸ்

கொலை வழக்கில் மேலும் ஒருவருக்கு குண்டாஸ்

கொலை வழக்கில் மேலும் ஒருவருக்கு குண்டாஸ்

கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவருக்கு ஆட்சியர் உத்தரவின் கீழ் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த இசக்கிபாண்டியை கொலை செய்த வழக்கில் வானுபாண்டி என்ற வான்பாண்டி, கண்ணன் (எ) காடுவெட்டி கண்ணன், பேச்சிமுத்து ஆகிய மூவரும் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகினர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சிவசுப்பு என்ற சிவாவை எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையின் படி ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின் கீழ் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.

Tags

Next Story