போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் மீது குண்டாஸ் !

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் மீது குண்டாஸ் !

கைது

முத்தூரில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆலம்பாளையத்தை சேர்ந்த ஹரிஷ் பிரசாத் என்பவர் மீது குண்டாஸ்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட செல்வக்குமாரக்வுண்டன்வலசு பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்த 17 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த வழக்கில் சிறுமி கொடுத்த புகாரின் பேரில் கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் முத்தூர் ஆலம்பாளையத்தை சேர்ந்த ஹரிபிரசாத் (33) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஹரி பிரசாத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார். அதன் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான ஆணை வழங்கப்பட்டது.

Tags

Next Story