விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த குட்கா பொருள்கள் பறிமுதல்!

விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த குட்கா பொருள்கள் பறிமுதல்!

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா 

புதுக்கோட்டையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்தனர்.
புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னரில் சட்டவிரோதமாக குட்கா பொருட்களை கடைகளில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த ரூபாய் 39,480 மதிப்புள்ள 20 கிலோ குட்காவை கைப்பற்றிய காவல்துறையினர் விற்பனை செய்ய இருந்த அறந்தாங்கி சேர்ந்த முருகேசன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை டவுன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

Tags

Next Story