குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

காவல்துறை விசாரணை


விழுப்புரத்தில் பெட்டி கடையில் குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரத்தில் பெட்டி கடையில் குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா மற்றும் போலீசார் நேற்று காலை விழுப்புரம் ரயில் நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெரு முருகன் மகன் முரளிதரன்(29) என்பவரது பங்க் கடையில் சோதனையிட்டபோது, அரசால் தடை செய்யப்பட்ட, குட்கா இருந்தது தெரியவந்தது. இது குறித்து, விழுப்புரம் டவுன் போலீசார் முரளிதரன் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

Tags

Next Story