குட்கா விற்பனை செய்தவர் கைது

குட்கா விற்பனை செய்தவர் கைது

குட்கா விற்பனை

விழுப்புரம் அருகே செஞ்சி அருகே புக்கா விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அருகே குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.அப்பம்பட்டில் மளிகைக் கடை நடத்தி வருபவர் ராமு, 70: இவரது கடையில் குட்கா விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில், நேற்று சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அதில், 35 கிலோ குட்காவை கைப்பற்றி, ராமுவை கைது செய்தனர்.

Tags

Next Story