பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது

பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது

காவல் நிலையம் 

இலுப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதை எடுத்து இலுப்பூர் போலீசார் மேலப்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பணியில் ஈடுபட்டனர். அப்போது மேல பட்டியில் ஒரு கடையில் ஆய்வு செய்த போது அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து பெட்டிக்கடையின் உரிமையாளர் மேலபட்டியைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவரை போலீசார் கைது செய்து அவர் கடையில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story