கூந்தல் தானம் செய்யும் நிகழ்ச்சி

கூந்தல் தானம் செய்யும் நிகழ்ச்சி

கூந்தல் தானம் செய்யும் நிகழ்ச்சி 

அத்தியூத்து தனியார் செவிலியர் கல்லூரியில் புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் செய்யும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
ஆண்டுதோறும் மே 12ஆம் தேதி உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகின்றது. இந்த செவிலியர் தினம் வருவதை முன்னிட்டு திருநெல்வேலி இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் சங்க தமிழ்நாடு கிளையின் சார்பாக கூந்தல் தானம் செய்யும் நிகழ்ச்சி நேற்று (மே 3) தொடங்கியுள்ளது. ஆலங்குளம் அருகேயுள்ள அத்தியூத்து தனியார் செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 103 மாணவிகள் தங்களது கூந்தலை புற்றுநோயாளிகளுக்கு தானம் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story