அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தொடக்கம்
திருப்பூர் அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு இன்று துவங்கியது.
திருப்பூர் அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு இன்று துவங்கியது.
தமிழகம் முழுவதும் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் இன்று துவங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் திருப்பூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுகள் துவங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் தேர்வு எழுதினர். கண்காணிப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
Next Story