ஆதரவின்றி தவித்த முதியவர் இல்லத்தில் ஒப்படைத்தனர்

ஆதரவின்றி தவித்த முதியவர் இல்லத்தில் ஒப்படைத்தனர்

தென்காசியில் ஆதரவின்றி தவித்த முதியவரை ரயில்வே காவல்துறையினா் இல்லத்தில் ஒப்படைத்தனர்.


தென்காசியில் ஆதரவின்றி தவித்த முதியவரை ரயில்வே காவல்துறையினா் இல்லத்தில் ஒப்படைத்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் வெள்ளாளன்குளம் பிரதான சாலையை சோ்ந்தவா் பண்ணைராம்(68), தென்காசி ஆசாத்நகா் தெற்கு தெருவைச் சோ்ந்த சி.கருப்பசாமி(57) ஆகிய இருவரும் தென்காசி ரயில் நிலைய வளாகப் பகுதியில் ஆதரவின்றி இருந்து வந்துள்ளனா். தென்காசி ரயில்வே காவல்துறையினா் இருவரையும் மீட்டு புதியஉடை வாங்கி அணிவித்து தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள முதியோா் இல்லத்தில் ஒப்படைத்தனா்.

Tags

Next Story