பெண் குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி விழிப்புணர்வு கையெழுத்து பிரசாரம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி விழிப்புணர்வு கையெழுத்து பிரசாரம்

கையெழுத்து இயக்கம் 

பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் கையெழுத்து பிரச்சார இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் சேவ் திருப்பூர் இணைந்து நடத்தும் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், கையெழுத்து பிரச்சாரத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார். உடன் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர்,மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story