ஆண்டிபட்டி அருகே ஆற்றங்கரை பகுதியில் தூக்கிட்டு தற்கொலை

ஆண்டிபட்டி அருகே ஆற்றங்கரை பகுதியில் தூக்கிட்டு தற்கொலை

காவல்துறை விசாரணை


ஆண்டிபட்டி அருகே ஆற்றங்கரை பகுதியில் தூக்கிட்டு தற்கொலை.
ஆண்டிபட்டி அருகே மூலக்கடை கிழக்குத் தெருவை சேர்ந்த ரஞ்சித் குமார் இவருக்கும் இவரது மனைவி மணிமேகலைக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் மணிமேகலை தனது அம்மா ஈஸ்வரி வீட்டிற்கு சென்று விட்டார் ரஞ்சித் குமார் மனைவியை அழைத்த போது மனைவி வீட்டுக்கு வர மறுத்ததால் மனம் நொந்து போன ரஞ்சித் குமார் துரைச்சாமிபுரம் வைகை ஆற்றங்கரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story