ராமநாதபுரம் ஆஞ்சநேயர்ஜெயந்தி விழா

ராமநாதபுரம் ஆஞ்சநேயர்ஜெயந்தி விழா

அனுமன் ஜெயந்தி 

ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அரண்மனை ஸ்ரீ பால ஆஞ்சிநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அபிஷேகங்கள் நடைபெற்றன.

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பாத்தியப்பட்ட அரண்மனை ஸ்ரீ பால ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி முன்னிட்டு பால் பன்னீர் திரவியம் மஞ்சள் தயிர் போன்ற அபிஷேகம் தீபாரணை நடைபெற்றது. மேலும் ,அனுமன் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு அனுமன் செய்த கலந்து கொண்ட ஆன்மீகப் பெரியோர்கள் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும், பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்தின் உடைய திவான் பழனிவேல் பாண்டியன் ஏற்பாடு செய்திருந்தார்.

Tags

Next Story