சோதனை சாவடியை தென்காசி எஸ்பி திறந்து வைத்தார்

சோதனை சாவடியை தென்காசி எஸ்பி திறந்து வைத்தார்

தென்காசி மாவட்டம் கீழ ஆம்பூரில் புதித்தாக கட்டப்பட்ட சோதனை சாவடியை தென்காசி எஸ்பி திறந்து வைத்தார்.


தென்காசி மாவட்டம் கீழ ஆம்பூரில் புதித்தாக கட்டப்பட்ட சோதனை சாவடியை தென்காசி எஸ்பி திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவட்ட எல்லையான கீழ ஆம்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சோதனைச் சாவடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆலங்குளம் உட்கோட்ட துணை காவல் கண் காணிப்பாளர் ஜெயபால் பர்ணபாஸ், ஆழ்வார் குறிச்சி காவல்துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story