கந்தர்வகோட்டை பகுதிகளில் கனமழை

கந்தர்வகோட்டை பகுதிகளில் கனமழை

கந்தர்வகோட்டையில் கனமழை

கந்தர்வகோட்டை பகுதிகளில் கனமழை பெய்தது.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கந்தர்வகோட்டை பகுதியில் இன்று மாலை மழை வெளுத்து வாங்கியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையினால் சாலைகளில் மழைநீர் ஆறு போல் ஓடியது.

கோடை காலத்தில் வெயிலின்றி மழை பெய்து வருவதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story