வேப்பனப்ஹள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

வேப்பனப்ஹள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
வெளுத்து வாங்கிய கனமழை
வேப்பனப்ஹள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வட்டார பகுதிகளில் காலை முதலே வானம் மேகம் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் தழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் மழை நீர் பெருகெடுத்து ஓடியது.

இப்பகுதியில் தொடர்ந்து கனமழை வருவதால் இப்பகுதியில் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story