கடும் பனிப்பொழிவு; வாகன ஓட்டிகள் அவதி

திருச்செங்கோட்டில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் வழக்கத்திற்கு மாறாக பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டு வந்தது இதனால் எதிரே வாரும் வாகனங்கள் கூட தெரியவில்லை எனவே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்

Tags

Next Story