ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற பணியாளர்கள், பொதுமக்கள் சென்னைக்கு திரும்பியதால் அச்சரப்பாக்கம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து பொங்கல் விழா கொண்டாட தென் மாவட்டத்திற்கு சென்ற மக்கள் வாகனங்கள் மீண்டும் சென்னை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.. ஐந்து நாள் தொடர் விடுமுறை முடிந்து நாளை பள்ளி கல்லூரிகள் மற்றும் வேலை நாட்கள் என்பதால் நேற்று இரவுக்குள் சென்னைக்கு செல்ல வேண்டும் என்று மாலை முதலே வாகனங்கள் சென்னை நோக்கி அதிகப்படியான வாகனங்கள் செல்கின்றன.. இதனால் அச்சரப்பாக்கம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story