பழனியில் கடும் போக்குவரத்து நெரிசல்

பழனியில் கடும் போக்குவரத்து நெரிசல்

பழனியில் கடும் போக்குவரத்து நெரிசல்

பழனியில் தைப்பூசத் திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் இதில் பக்தர்கள் மற்றும் பயணிகள் ஓட்டுனர்கள் கடும் அவதி அடைந்துள்ளன.
பழனியில் தைப்பூசத் திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பழனி பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் வழக்கமாக சென்று வரும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளையும் நிறுத்தி வைத்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் மற்றும் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். பேருந்து ஓட்டுனர்தளுக்கு இடையே வாக்குவாதம்‌ ஏற்படுவதால் அவர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story