செங்கோட்டை அருகே கனரக லாரி கவிழ்ந்து விபத்து - போலீசார் விசாரணை

செங்கோட்டை அருகே கனரக லாரி கவிழ்ந்து விபத்து - போலீசார் விசாரணை
செங்கோட்டை அருகே கனரக லாரி கவிழ்ந்து விபத்து
புளியரை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து புளியரை சாலையில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மீது கேரளாவிற்கு கனிம வளம் கொண்டு சென்ற வாகனம் வைக்கோல் ஏற்றி சென்ற லாரியின் பின்புறம் மோதியதில் வைக்கோல் ஏற்றி சென்ற வாகனம் வயலுக்குள் பாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒட்டுனர்கள் மட்டும் அதிர்ஷ்டவசமாக சிறுகாயங்களுடன் உயர் தப்பினர். இதை குறித்து செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story