வாழைப் பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானை கூட்டம்

வாழைப் பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானை கூட்டம்
வாசுதேவநல்லூர் அருகே வாழைப் பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானை கூட்டம்
வாசுதேவநல்லூர் அருகே வாழைப் பயிர்களை மானை கூட்டம் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் வனசரகத்திற்குட்பட்ட செல்லுப்புளி பீட் வனபகுதியை ஒட்டியுள்ள பகுதியில், சிந்தாமணி சான்றோர் மடத்துதெருவை சேர்ந்த நாகராஜன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அதில் அவர் வாழை பயிர்செய்துள்ளார். இவர் இந்த நிலையில் நேற்றிரவு அவரது தோட்டதிற்குள் புகுந்த காட்டு யானை சுமார் 150-க்கும் மேற்பட்ட வாழைகளை முற்றிலும் சேதப்படுத்தியுள்ளது.

இதை கண்ட அப்பகுதி விவசாயி சிவகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். யானையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்என்பதும் குறிப்பிடத்தக்கதுஎன்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story