சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அம்மா உணவகம் (பைல் படம்)

சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள், மின்வாரிய பெட்டிகள், பொது கழிப்பிடங்களை அகற்றக்கோரிய வழக்கில், சென்னை மாநகரகாட்சி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அம்மா உணவகங்கள் , பொது கழிப்பிடங்கள் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மின் பெட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதற்கு சென்னை மாநகரகாட்சி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வழக்கு 2 வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Tags

Next Story