உயர் கல்வி குறித்த கருத்தரங்கு கூட்டம்

உயர் கல்வி குறித்த கருத்தரங்கு கூட்டம்

கருத்தரங்கு

உயர் கல்வி குறித்த ஆலோசனை மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது
விருதுநகர் தனியார் திருமண மண்டபத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கான சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது இந்த கருத்தரங்கினை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எ ஆர் ஆர் சீனிவாசன் அவர்கள் தொடங்கி வைத்தார் இதில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய உயர்கல்வி குறித்த ஆலோசனைகளை பெற்று பயனடைந்தனர்.

Tags

Next Story