இந்து முன்னணி மாநில தலைவர் கோரிக்கை

இந்து முன்னணி மாநில தலைவர் கோரிக்கை

திண்டுக்கல்லில் இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியம் பேட்டி அளித்தார்.


திண்டுக்கல்லில் இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியம் பேட்டி அளித்தார்.
திண்டுக்கல்லில் இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியம் அளித்த பேட்டியில், "திண்டுக்கல் மலைக்கோட்டையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அபிராமி அம்மன் சிலை இருந்தது. இந்நிலையில் திப்பு சுல்தான் படையெடுப்பின் போது அந்த சிலை தூக்கி வீசப்பட்டது. அதனால் மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து மீண்டும் அபிராமி அம்மன் சிலையை மலைக்கோட்டை மீது வைக்க வேண்டும். இது பொதுமக்கள் கோரிக்கையாகவும் உள்ளது" என்றார்.

Tags

Next Story