நெல்லையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்

நெல்லையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் போதை பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் திருநெல்வேலி நகரம் வாகையடிமுனையில் நேற்று (மார்ச் 4) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். சாருமதி, சூர்யா, மாவட்டச் செயலர் மணிகண்ட மகாதேவன் ஆகியோர் உரையாற்றினர்.

Tags

Next Story