திருவேங்கடம் அருகே புகையிலை பொருட்கள் பதுக்கல்: மூதாட்டி கைது

திருவேங்கடம் அருகே புகையிலை பொருட்கள் பதுக்கல்: மூதாட்டி கைது
கோப்பு படம் 
திருவேங்கடம் அருகே புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த மூதாட்டி கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் செல்லபட்டி கிராமத்தை சேர்ந்த கந்தசாமி மனைவி மங்கைத்தாய் வயது 70 மூதாட்டி மகன் ரவி என்ற மகனும் கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து புகாரின் பேரில் திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு மூதாட்டி மங்கை தாய் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 11 கிலோ புகையிலைப் பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Tags

Next Story