மாநகர போக்குவரத்து அலுவலகத்தில் தேசிய கொடியேற்றம்

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மாநகர போக்குவரத்து கழக அலுவலகத்தில் மாநகர போக்குவரத்து இயக்குனர் ஆல்பி ஜான் வர்கிஸ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
இந்திய திருநாட்டின் 75 வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் அரசு அலுவலகங்கள் பொதுத்துறை நிறுவனங்களிலும் மூவர்ணக் கொடி ஏற்றபட்டு வருகிறது சென்னை பல்லவன் இல்லத்தில் அமைந்துள்ள சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் அலுவலகத்தில் மாநகர போக்குவரத்து கழகத்தின் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கிஸ் ஐஏஎஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

Tags

Next Story