குடியரசு தின விழாவை முன்னிட்டு வ.உ.சி மைதானத்தில் தேசிய கொடியேற்றம்

குடியரசு தின விழாவை முன்னிட்டு   வ.உ.சி மைதானத்தில்  தேசிய கொடியேற்றம்

வ.உ.சி மைதானத்தில் தேசிய கொடியேற்றம்

குடியரசு தின விழாவை முன்னிட்டு பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்த உள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற 26ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவை முன்னிட்டு பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்த உள்ளார். இதில் பள்ளி மாணவ மாணவிகளின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்கான மாணவ மாணவிகள் வ.உ.சி மைதானத்தில் இன்று 24/01/24 முதல் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story