பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (டிச.22) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (டிச.22) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (டிச.22) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிகக்கன‌மழை பெய்ததால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 22.12.2023 ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tags

Next Story