நெல்லையில் தொடர்ந்து நாளையும் விடுமுறை

நெல்லையில் தொடர்ந்து நாளையும் விடுமுறை

நெல்லையில் கனமழை பெய்த நிலையில் தொடர்ந்து நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

நெல்லையில் கனமழை பெய்த நிலையில் தொடர்ந்து நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத அளவிற்கு தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று வரை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் நாளையும் 20/12/23 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.




Tags

Next Story